Wednesday 30 September 2015

அழகு நுகர்ந்து

அள்ளித் தழுவி
அழகு நுகர்ந்து

பறிக்காமல்
விடுகிறேன்
:
:
:

ஏங்கித் தவிக்கிறாய்

எதாவது செய் என்று ..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..