Tuesday 29 September 2015

செத்து செத்து பிழைத்து


நீயில்லாவிட்டால்
செத்து விடுவேன்

ஆதலால்

நீ வரும் வரை
தவிக்கிறேன்

செத்து செத்து
பிழைத்து ....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..