Tuesday 29 September 2015

ஆருயிர் ஆறுதல் நேசம்

வருத்தம் பிரியம்
கொஞ்சல் கோபம்

அணைத்துணர்வையும்

அளவின்றி கொட்ட

அனைவருக்கும்

வேண்டியுள்ளது

நம்பிக்கையாய் ஒரு

ஆருயிர் ஆறுதல் நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..