Wednesday 30 September 2015

உணர்வுக் குருடாகிறேன்

விழிகளில்
ஒட்டி

விலகி
செல்கிறாய்

உணர்வுக் குருடாகிறேன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..