Tuesday 29 September 2015

சும்மா இருப்ப “”தாய்””

அதிகாலை எழுவாள்
ஆடு கன்று மாடு கவனித்து
அடுப்படியோடு
அலுக்காமல் மல்லுக்கட்டி

ஆண்டவ அறுபதும்
அனைவருக்கும் கையில்
எடுத்து கொடுத்து

பூமிய விட
வேகமா பொழுத சுழட்டும்
அவளை

என்ன செய்கிறாய் என

யாரு கேட்டாலும்
சொல்கிறாள்

சும்மா இருப்ப “”தாய்”””

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..