Wednesday, 30 September 2015
Tuesday, 29 September 2015
ரத்தம் சுண்டிய முதுமை
ஏய்யா சாப்பிடு
வேணாம்டி
இந்தாய்யா
சாப்பிட்டு தொலை
அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென
வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி
ஆண்டவனும்
ஆத்தாளும்
அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல
வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது
பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..
பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை
வேணாம்டி
இந்தாய்யா
சாப்பிட்டு தொலை
அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென
வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி
ஆண்டவனும்
ஆத்தாளும்
அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல
வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது
பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..
பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை
Subscribe to:
Posts (Atom)