Sunday 15 March 2015

அமைதி பேராற்றல்



ஏகாந்த வெளியும்
எண்திசை பாதையும் தந்து

வானவில் பட்டுச்சிறகு
விரிக்கிறது

தனிமை இனிப்பு தடவி
உள் பயணிக்கும்

ஆழ்நிலை தியானமெனும்

அமைதி பேராற்றல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..