Sunday 15 March 2015

மா தவயோகங்களே போற்றி

மலரும் மனம் தரும்
மா தவயோகங்களே போற்றி

மன்னிக்கும் குணம் தரும்
மகத்துவ பிரியமே போற்றி

மாசில்லா அன்பாய் நிறைந்து
மட்டற்ற மகிழ்வு தரும்

மண்ணின் புண்ணிய புனித ஆத்மாக்களே

ஸ்ரீ அன்னை அரவிந்தமே சரணம் சரணம்
பரிபூரண சரணம் பரம தேவங்களே...

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..