மலரும் மனம் தரும்
மா தவயோகங்களே போற்றி
மன்னிக்கும் குணம் தரும்
மகத்துவ பிரியமே போற்றி
மாசில்லா அன்பாய் நிறைந்து
மட்டற்ற மகிழ்வு தரும்
மண்ணின் புண்ணிய புனித ஆத்மாக்களே
ஸ்ரீ அன்னை அரவிந்தமே சரணம் சரணம்
பரிபூரண சரணம் பரம தேவங்களே...
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..