Tuesday 16 June 2015

குழந்தை பிறை

அடித்து ..கடித்து
கீழேபோட்டு இழுத்து
துவைத்து

ஆயிரம் வம்புகள் செய்தாலும்

சோறுட்டி தூக்கவைக்கும்

குழந்தை நிலாவை
விட்டு பிரியாது

அவளின் குழந்தை பிறை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..