Tuesday 30 June 2015

கனி நிறை கருவிதை


இதழ் ஒளித்த பூ
பூ உள் காய்

காய் பழு கனி

கனி நிறை கருவிதையென

வம்சக்காடு தொங்கும்

வாழைப் பூ
வளிப்பு பேரெழில்

தேகச் செழுமையடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..