Tuesday 30 June 2015

புஷ்பாஞ்சலி


ஆதித்த தேவமையின் அன்பு திருப்பாதங்களில்
அழகு செவ்வரளி சமர்ப்பணம்

ஆன்ம முன்னேற்றம் தரும் பாசத்திருப்பாதங்களில்
அடுக்கு செம்பருத்தி சமர்ப்பணம்

ஒருநிலைபடுத்தி ஒருமுகம் மனம் தரும்
ஒப்பில்லா மாணிக்க பாதங்களில்
நாவிதழ்நல்மன மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..