Tuesday 30 June 2015

ஒட்டுபுல் பார்வை..



வேண்டாமென
விலகி ஓடினாலும்
விடாமல் மேல் படிந்து

வியர்வை முத்தாய்
குத்துகிறதடி

குமரியுன்
ஓர விழி
ஒட்டுபுல் பார்வை..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..