Thursday 25 June 2015

புஷ்பாஞ்சலி

தெய்வத்திரு குழந்தை மன தேவமேன்மைக்கு
செவ்வரளிமலர் மாலை சமர்ப்பணம்

பாச நிறை பவித்திர ஆளுமைக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

முன்னேற்றங்கள் வழங்கும் அன்பின் அன்னைக்கு
அல்மண்டா மலர்கள் சம்ர்ப்பணம்

சிந்தை ஒருநிலைப்படுத்தும் சிறப்புமிக்க தேவிக்கு
செவ்விதழ் செழுமை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..