Tuesday 30 June 2015

அருள்நிறை அன்புதவங்களே


அருள்நிறை அன்புதவங்களே
ஆனந்த சரணம்
ஆனந்த உரை மொழி
செழுமைநிகர்களே சரணம்

செய்யும் செயல் சிறக்க
துணவரும் வசந்தங்களே சரணம்

வெற்றி வாழ்வு தந்து
சுற்றி சூழும் பாதுகாப்பே

என்றும் நின் பாதங்கள் சரணம் சரணம்
பரிபூரண ஆனந்த சரணம் பவித்திரங்களே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..