Thursday 25 June 2015

கருநிறை பொருளே

கருணையே கனிவே
கருநிறை பொருளே

கவலைநீக்கும் தருவே
காவல்தரும் வேலே

அமைதி ஆனந்தமே
அகல் முக ஒளியே

அன்பே ஆனந்தமே
அருள்சுடரே

போற்றி போற்றி..உம் போற்றுதல்கள் பற்றியே
நம்பிக்கை தைரியமாய்மனம் நிறைகிறோம் மரியே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..