Thursday 25 June 2015

தொப்புள்கொடி பந்த மனசு

உயரம் ஏறி
பிடி கொண்டு
தனி நின்று

தங்க மகன் சிரிக்க

தடுமாறிடுமோ

பதபதைப்புடன்
பரிதவிக்கும்

தொப்புள்கொடி
பந்த மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..