Tuesday 30 June 2015

மைனாப்பேரழகே...

உடன் மேல்
உரிமையமர்ந்து
உதிரம் உறிஞ்சும்
உண்ணியெடுத்து
உயிர்நோவு தீர்க்கிறாய்

இறகுவலிக்க..வரும் உனக்கு
இளைப்பாற...கொழு எலும்பு தருகிறேன்

என்
இனமில்லாத நீயும்
இணைத்தோழமை
உறவு கொத்தி தானடி

மையலின மைனாப்பேரழகே...!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..