Tuesday 30 June 2015

அடையாள பொக்கிஷமாய்

ஆகாஷ வாணி
களிமண் மக்கு
காந்தி மூக்கு கண்ணாடி
பாதி விரித்த புத்தகம்

இறந்தாலும் உடனிருக்கிறார்

இறவாத
அடையாள பொக்கிஷமாய்

தியாகி தாத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..