Tuesday 30 June 2015

உணர்வாளுமையே

உயிரே
உயிராய் நீ
உயிர் சேர

உடல்தீண்டா
விழிக் கலப்பினம்
போதுமடி

உணர்வாளுமையே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..