Thursday 25 June 2015

கனவோவியம்

கண் சிலும்பும் முடியை
காதோரம் விலக்க

கரங்கள் துடித்து
முன்னேறி தோல்வியுறுகையில்
தான் தெரிகிறது

கட்டழகி எதிர் நிற்பது

கனவோவியம் என்று...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..