Tuesday 30 June 2015

மவுனத்தின் மணமாய்.

புத்தரின் கையில் பூ

பலருக்கு பக்தியாய்....
சிலருக்கு திவ்யமாய்...

சிலருக்கு நிசப்தமாய்...

எனக்கு மட்டும்
எப்போதும்

அவளின்...
மவுனத்தின் மணமாய்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..