Tuesday 30 June 2015

முத்த மழை


தாகம் நீ தருவாய்
என்றே

தாப மொழி
சொல்கிறதடி

பட்டு உன் மேனி மேல்
பட்டுத் தெறிக்கும்

முத்த மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..