Tuesday 30 June 2015

அதி மன ஒளியே

ஸ்தூல ஜீவனே
அதி மன ஒளியே

ஆற்றல் தரும் ஆத்மமே
ஆருயிர் பிரிய வேதமே

எடுத்த காரியம் முடித்த திறம் தந்து முன்னேற்ற வெற்றியளித்த நிறையே

என் அன்னை அரவிந்தமென்ற ஆனந்த சாகரமே

என்றும் நின் பொற்பாதங்களில் ..பெருமித
மனம் கனிந்த கண்ணீர் நன்றி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..