Friday 19 June 2015

புஷ்பாஞ்சலி

பவித்ரஒளியாய் வரும் அமைதி ஒளிர் யோகத்திற்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

வாடாத மனம் தந்து வசந்தமளிக்கும் நன்மைக்கு
வாடாமல்லி சமர்ப்பணம்

ஆழ்மனம் மெளனமுற அன்னையென நிறைந்து
நம்பிக்கைசந்தோஷம் தரும் அமிர்தவேள்விக்கு
வெள்ளைத் தாமரை சமர்ப்பணம்

மணம்நிறை மலர்களை.....மனம்குவி சந்தோஷத்துடன்
அன்னைஅரவிந்த திருநாம குரலொலித்து மங்கல சமர்ப்பணம் செய்கிறோம் தாய்மையே

காத்தருள்வாய் நீயே....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..