Thursday 25 June 2015

ஈர விழிகள்

ஒவ்வொருமுறையும்

சொல்ல வந்து
சொல்லாமல்
போன

நம் நேசத்தின்
மெளன சாட்சி

பேசும்
உன் ஈர விழிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..