Tuesday 16 June 2015

ஆதி அந்தமே

ஆதி அந்தமே
ஆழ்நிறை தவமே

ஆனந்தவாழ்வு சுகமே
ஆகம விதி நாதமே

ஆழ்கடல் உறை நிலமே
ஆத்மஒளிப் பிரள்யமே

எங்கள் அன்னை அரவிந்தமே

அன்புதவிக்கும் மனதை அமைதிஅணைத்து காக்கும் தாய்மையே
நன்மைகள் செய்ய புவி இறங்கிய சக்திப்பேரருளே

அம்மா என்றழைக்க ...உடன்வந்து உயிர்தரும் பூங்கழலோவியமே.....

என்றும் நின்மலரடிகள் போற்றி போற்றி பொக்கிஷமே..!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..