ஆதி அந்தமே
ஆழ்நிறை தவமே
ஆனந்தவாழ்வு சுகமே
ஆகம விதி நாதமே
ஆழ்கடல் உறை நிலமே
ஆத்மஒளிப் பிரள்யமே
எங்கள் அன்னை அரவிந்தமே
அன்புதவிக்கும் மனதை அமைதிஅணைத்து காக்கும் தாய்மையே
நன்மைகள் செய்ய புவி இறங்கிய சக்திப்பேரருளே
அம்மா என்றழைக்க ...உடன்வந்து உயிர்தரும் பூங்கழலோவியமே.....
என்றும் நின்மலரடிகள் போற்றி போற்றி பொக்கிஷமே..!!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!
ஆழ்நிறை தவமே
ஆனந்தவாழ்வு சுகமே
ஆகம விதி நாதமே
ஆழ்கடல் உறை நிலமே
ஆத்மஒளிப் பிரள்யமே
எங்கள் அன்னை அரவிந்தமே
அன்புதவிக்கும் மனதை அமைதிஅணைத்து காக்கும் தாய்மையே
நன்மைகள் செய்ய புவி இறங்கிய சக்திப்பேரருளே
அம்மா என்றழைக்க ...உடன்வந்து உயிர்தரும் பூங்கழலோவியமே.....
என்றும் நின்மலரடிகள் போற்றி போற்றி பொக்கிஷமே..!!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..