Thursday 11 June 2015

அருளே அமுதமே

அருளே அமுதமே
அருள்தரும் வாழ்வே போற்றி

பொருளே பொக்கிஷமே
பொக்கிஷ நிறையே போற்றி

தவமே உணர்வே
தவப்பெரும் நலமே போற்றி

எதுவரினும் எதுசெல்லினும்
உடனிருந்து உயிரணைக்கும் தேவமே

என் அன்னையே....... அம்மா..........மா......

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..