Saturday 13 June 2015

தாயென வாயேன்

தழுவி நீவி
தட்டி மார்பணைவில்

தாலாட்டி
தூங்க வைக்க

தாயென வாயேன்

சிணுங்கி
கெஞ்சுகிறது

நடுசாமம் உசும்பும்
பிள்ளை உறக்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..