Friday 12 June 2015

சொல்லிலடங்கா நேசம்

கரத்தோலுறித்து
இடம் வலம் நகரவிடாமல்
இலைக் கொடிகிழங்கான்
இமைதேகம் வளைக்கிறாய்

விடுபட வெட்கமெடுத்து
விடைபெற விரும்பா தாகம்
தவித்தே போராடி

மயங்கி மார்புசரணடைகிறது
மன்னவா

சொல்ல சொல்ல கேட்காத
சொல்லிலடங்கா நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..