Thursday 11 June 2015

உதி ’ராச்சுவை’

காம்பு கிள்ளியே
கனி பரிமாறுகிறாய்

உண்ட பின்னும்
உதிர மறுக்கிறது

உதி ’ராச்சுவை’

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..