Tuesday 12 May 2015

விழி உண்ட மயக்கம்


வர்ணிப்பேன் என்றே
வண்ணம் தீட்டி
வருகிறாயடி

விழி உண்ட மயக்கம்
தீர்ந்தால் அல்லவா

விருந்து பற்றி
நான் பேச.!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..