ஆனந்த மகிழ்வுகள் தரும்
அன்னைதிரு பிரியமே சரணம்
மயிலிறகு மனம் தரும்
மா தவ யோகமே சரணம்
சுபிட்சஒளியாய் சூழ்ந்து இன்பம் தரும்
சந்தோஷ சன்னிதானமே சரணம்
வாழ்வே வளமே..
வாகையே வசந்தமே
இயல்பே இயற்கையே
இசையே இனிமையே
மழையே கொடையே
மண் தவப் புண்ணியமே...
சரணம் சரணம் ..பரிபூரண சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..