புஷ்பாஞ்சலி
மனமகிழ்வாய் மனதணைக்கு மாதவ
புண்ணிய ஆத்மாக்களுக்கு....அடுக்கு மல்லிகை சமர்ப்பணம்
செழுமைநிறைவழி காட்டி செவ்வனே முன்னேற்றம் தரும் அருள்பிரியங்களுக்கு...செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்
சுடர் ஒளிநிறையும் சூட்சம வேதங்களுக்கு
சுபிட்ச மலர்கள் சமர்ப்பணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..