தொட்டால் சிணுங்கு
தொடரும் முன் துடி
பட்டால் விலகு
பறிக்கும் முன் படரு
சிந்திக்கும் முன் செயலாடு
சிவக்கும் முன் கனிந்திடு
இரவோடு விடிந்தாடு
அதிகாலை மெல்ல உறங்கு
கண்ணென கொஞ்சும் போதெல்லாம்
கனிவென.தலைகோதி தாய்மையாடுடி
ஒட்டி ஒட்டி ஓதம் கொள்ளும்
என் திராவிடத் தக்காளியே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..