Monday 6 July 2015

கள் இதயம்

கனத்த மனமாய்
கண்ணாடி பனியாய்
உதிரம்

உறைந்து நிறைந்து

சதிராடுகிறது

உன்
குழைவு பார்வை
கண்ட கள் இதயம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..