Thursday 9 July 2015

புஷ்பாஞ்சலி

உயிர்நலம் காக்கும் தேவமையே
உயர்நலம் தரும் ஒற்றுமையே
உமக்கு மஞ்சள் ஆரஞ்சு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

அமைதியான ஆளுமைபிரியமே
ஆழ்தவயோக வளமையே .....அன்னையே
உனக்கு வெள்ளை இளஞ்சிவப்பு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

தொற்றி சுற்றும் பகை...தொடாமல் தொடராமல்
வந்தவழி திரும்பி ஓட...ஒளியென அரண்சூழும்
அன்னைகூரிய...அருந்தவ விழியே..
உனக்கு ஆழ்சிவப்பு ரோஜாக்கள் ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..