Thursday 9 July 2015

வலிச் சலனம்

வந்தாய்
போனாய்

வழியெங்கும்
வலிச் சலனங்களுடன்

விரவிய
வேரில்லா ஆவியெழ

நித்தம்
விடியும் மரணமாய்
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..