Thursday 9 July 2015

இருப்பின் ரேகை

வள்ளியப்பத்தா
இறந்த பின்னும்
பதித்து செல்கிறாள்

அவள்
இருப்பின் ரேகைகளை

வரட்டியில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..