Thursday 9 July 2015

தவ வேதங்களே போற்றி

மனமகிழ்வு தரவரும் தன்னாளுமை
தவ வேதங்களே போற்றி

ஒளியென புவியிறங்கி...காவல்தரும்
கனிவான பிரியங்களே போற்றி

அமைதிசூழ் உலகு தர....ஆனந்தவேள்வி கொண்டு
ஜீவசமாதியான யோக ஸ்தூலங்களே

பாண்டிநிறை பவித்திர சுவாசங்களே

என்றும் நின் அருளடி சரணம் சரணம்
பரிபூரண சரணம் பரமங்களே..!!

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..