Saturday 25 July 2015

அழு குழந்தைதான் நான்

புதிதாய்
பள்ளி செல்லும்
அழு குழந்தைதான்
நான்

டாடா காட்டி.......நீ
ஊருக்கு
செல்லும் போதெல்லாம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..