Monday 6 July 2015

வலித் தடங்கள்

அலையோடி
அரித்தெடுத்து
போகிறாய்

வழிந்த பின்னும்
தங்கிய மிச்சமாய்

மன
மணலெங்கும்


உன் வலித் தடங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..