Thursday 9 July 2015

துளசி சாய்கிறாள்

எண்ணிக் கொடுக்க
பத்தாது என்றாள்

எல்லாத்தையும் கொடுக்க
போதாது என்றாள்

மொத்தமாய் கொட்டி கொடுக்க
மிச்சம் எங்கே என்றாள்

மெல்ல யோசித்து
மெல்லிடை இழுத்து

நடுநெற்றி ’நச்’சிட

துலா பாரமிழுக்க
துளசி சாய்கிறாள்

துவண்டு
என் மீதே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..