Monday 6 July 2015

கனிவிடுகிறேன் கடவுளென

வலிக்கும் எனக்கு
என்றறியாமலே

வனப்பாய் கையில் தந்து
வளமையாய் பெயரிட சொல்கிறாய்

பொங்கும் உணர்வுவெள்ளத்தில்
தாளாமல் தத்தளித்து

பொறுமை படகிட்டு
மெல்ல ஈரம் துடைத்து

கல்லென இறுகி
கவனமாய் கனிவிடுகிறேன்

கடவுளென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..