Sunday 3 May 2015

புஷ்பாஞ்சலி


மனநிறைமகிழ்வுதரும் வெற்றி முன்னேற்றத்திற்கு
மஞ்சள் சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஆளுமை சக்தியாய் வரும் ஆழ்தவ ஆனந்தத்திற்கு
இளம்சிவப்பு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

மணநிறை மணவாழ்வு தந்து சொந்தம் சூழ
நிம்மதியளிக்கும் சுகந்த பிரிய தேவமைகளுக்கு
மயிலிறகு மலர்கள் நன்றி சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..