நடந்தவைகள் அனைத்தும் சரணம்
நம்பிக்கை தரும் அன்னைவேத பாதங்களில்
நடப்பவைகள் அனைத்தும் சரணம்
நல்முன்னேற்றம் தரும்
அன்னை கீதபாதங்களில்
நடக்கபோகின்றவை அனைத்தும் சரணம்
நல்ஒளியாய் சூழ்ந்து காக்கும் தாய்மை கனிவு பாதைகளில்
உடல் உயிர் அனைத்தும்
ஆத்ம சரணம் ...சமர்ப்பணம் !!!!
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..