Sunday 3 May 2015

புஷ்பாஞ்சலி





வளமைசெல்வங்கள் தரும்
வான்நிறை பிரியத்திற்கு வாடாமல்லி மலர்கள் சமர்ப்பணம்

அடக்க வாழ்வு தரும் அன்பு தேவிக்கு அரளி மலர்கள் சமர்ப்பணம்

தன்னிறைவு ஆளுமை நிறை
தாய்மை தேவிக்கு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே... ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..