Wednesday 8 April 2015

புஷ்பாஞ்சலி*


திருவுருமாற்றம் செய்யும் தியாக பிரமங்களுக்கு
மரமல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

துணிவை தந்திடும் தூயமன பிரியங்களுக்கு
கோழி கொண்டை மலர்கள் சமர்ப்பணம்

முழுமன அமைதி தரும் மோட்ச முக்திகளுக்கு
வெண் அலரி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..