Friday 24 April 2015

புஷ்பாஞ்சலி

மணம் சூல் நிம்மதியாய் சூழும்
மகத்துவங்களுக்கு செண்பக பூக்கள் சமர்ப்பணம்

அமைதிநிறை ஆனந்தமளிக்கும்
அன்பு வேதங்களுக்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஏற்றம் தரும் வாழ்வளிக்கும்
ஏகாந்த பிரியங்களுக்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..