Tuesday 28 April 2015

உயிரொளி தத்துவமே போற்றி




உயிரொளி தத்துவமாய் வந்த
உயர்நிறை வேதங்களே போறறி

நினைவெல்லாம் ஆனந்தம் தரும்
நிகழ்வுநிறை செல்வங்களே போற்றி

சுகந்தவாசமாய் சூழ்நிலை நிறையும் 
விழிஒளி பாதுகாத்தல்களே போற்றி போற்றி...

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..