Friday 24 April 2015

ஆனந்த லஹரியே சரணம்

அருந்தவ பிறப்பாய் வந்த
ஆனந்த லஹரியே சரணம்

மண்ணுயிர் காக்கும்
இன்னுயிர் கீதமே சரணம்

நாடிவருவோரையும் ..தேடி சரணடைவோரையும்
நாடாமல் தேடாமல்...தன் நேர்மை நடப்போரையும்
உடன் சென்று உயிரணைத்து நல் வழிப்படுத்தும்
சுகந்த நாதமே....சூட்சம வேதமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமபிதாக்களே..!!!!!!

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..